ஆதார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆதார் கட்டாயம் என மத்திய அரசு வலியுறுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக நல உதவிகளை பெறுவதற்கும் மானிய உதவி பெறுவதற்கும் மட்டுமே மத்திய அரசு ஆதார் எண்-ஐ கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக ஆதார் இணைக்க மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என்று மத்திய அரசு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதாரை சமூக நலத்திட்டகளைப் பெறுவதற்கு கட்டாயம் என மத்திய அரசு கூறுவதை சரி என ஏற்கும் உச்சநீதிமன்றமே
ReplyDeleteஅரசியல்வாதிகள் தொடங்கி
சினிமாத்துறைச் சார்ந்தவர்கள்;
பெரும் முதலலாளிகள்;
அரசுத்துறை ஊழியர்கள்(முதல் குடிமகன் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை);
அனைவரும் தங்கள் ஆதாருடன் வருமானத்தையும் சொத்து விவரங்களையும் வருடாவருடம் புதுப்பித்தல் அவசியம் என்பதையும் சேர்த்தே கூறினால் நன்றாக இருக்கும்.
ஏனெனில்
சமூக நலத்திட்டங்களைப் பெருவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது
மேற்கூரியவர்களின் எண்ணிக்கை குறைவு எனவே எளிதாக விவரங்கபெற்று கணக்கு வைத்தாலே போதும்
நீங்கள் கொண்டு வந்த ஆதாரின் பயனை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கலாமே.......
அருமையான கருத்து
ReplyDelete