100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.நடுநிலைப்பள்ளிகள் பொறுத்தமட்டில், தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தொடக்க கல்வித்துறையோடு இணைந்து, மாவட்ட வாரியாக தகுதிவாய்ந்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள நடுநிலைப் பள்ளிக்கு, 3 ஏக்கர் நிலம் இருப்பது அவசியம்.
புறம்போக்கு, தானமாகவழங்கப்பட உள்ள நிலங்களை, கணக்கு காட்ட இயலாது. பொதுமக்கள் பங்கு தொகையாக, அரசு கணக்கில் ஒரு லட்சம் செலுத்த வேண்டும்.உரிய கட்டமைப்பு வசதி, கழிப்பறை, குடிநீர் வசதி கொண்ட பள்ளிகளே, தரம் உயர்த்த பரிந்துரைக்க வேண்டுமென, இயக்குனர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ivenga ethuum seiya matnga
ReplyDeleteUseless govt
ReplyDeleteAppa entha school lum tharam uyarthapovthu Ella... Ellam pechithan seyalla ethum Ella... Super govt...
ReplyDeleteArasiyal thalaieeedu illamall irukkummaaa.....
ReplyDeleteoru loosu daily press meetla ethavathu ularume enga antha mental naye
ReplyDeleteLoosu payele give some respect unaku ennaada problem naye
Deleteஅப்போ(து) ல இருந்து சொல்ரானே தவிர பாம்ப கண்லயே காட்ட மாட்றானேய்யா...
ReplyDeleteபேட்(டி) பெல்லோஸ்.
ரூல்ஸ் போடுவானுக ஆனா அமைச்சர் ரெக்மன்ட் செய்தா வடனே தரம் உயர்த்தி விடுவார்கள்
ReplyDelete