ஊதிய முரன்பாட்டை கரைய வேண்டும் என்பது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வருகிற செவ்வாய் கிழமை வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
ஊதிய பிரச்சனை காரணமாக ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட நேரத்தில் தேர்வு முடிவு வெளியிட சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Not tngta but tnhspgta
ReplyDelete