குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங்அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2018

குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங்அறிவிப்பு

'குரூப் - 2 தேர்வில், 45 பதவிகளுக்கு மட்டும், வரும், 25ல் கவுன்சிலிங் நடத்தப்படும்&' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.குரூப் - 2 பதவிக்கு கவுன்சிலிங் அறிவிப்பு இது தொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'குரூப் - 2&' பணிகளுக்கான, நேர்முக தேர்வு உள்ள பதவிகளை நிரப்ப, எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜன., 22 முதல், பிப்., 19 வரை, நேர்காணல் நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துள்ளது.மீதம் உள்ள, 88 காலியிடங்களில், 45 பதவிகளுக்கு மட்டும், இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 25ல் நடத்தப்படும்.இதில், 1 : 5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்த விபரங்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில்,http://www.tnpsc.gov.inவெளியிடப்பட்டுள்ளன.ஏற்கனவே, முதல்கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்று,அடிப்படை சம்பள விகிதம், 9,300 ரூபாயில், ஏதேனும் ஒரு பதவியை தேர்வு செய்தவர்கள், தற்போதைய காலியிடங்களை தேர்ந்தெடுக்க விரும்பினால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. நான்கு வருட தொடர் போராட்டங்களுக்கு பின் நமது பணிக்காக இறுதிகட்ட போராட்டம் விரைவில் நடத்தவிருப்பதால் 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க... 9791565928, 6382872993.
    மு.குமார் தேனி.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி