காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்று அசத்தியுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்.
77 கிலோ பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து வீரர் 2-வது இடத்தையும், ஆஸ்திரேலிய வீரர் 3-வது இடத்தையும் பிடித்தது. காமன்வெல்த் போட்டியில் இதுவரை 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. சதீஷ்குமார் ஸ்காட்லாந்தில் 2014-ல் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோர்கள் மகிழ்ச்சி
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமார் இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததால் பெற்றோர்கள் மகிழச்சியடைந்துள்ளனர். வேலூர் சத்துவாச்சாரியில் டி.வி.யில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த பெற்றோர் மகிழச்சியடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அப்பகுதி மக்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
தினமலர்
ReplyDeleteஏப்ரல்்7
2013ம் ஆண்டு டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க அரசு பரிசீலனை
*அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Unaku 2013ku matum pota first case nan tha poduvn
DeleteCase podu pa pls
DeleteSuper..
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteCongrats
ReplyDeleteவாழ்த்துக்கள் - பெருமை தமிழனே
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே,உன்னால் இந்த தமிழ்நாடே பெருமைப்படுகிறது.
ReplyDeleteதமிழனின் பெருமையை உலகறியச் செய்த சதீஷ் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்துகள்
ReplyDeleteSuper
ReplyDeleteniyum in yanmum oooooooo
ReplyDeleteவழக்கு போட்டால் எல்லாம் முடிந்து விடுமா.... அரசு ஒரு முடிவுக்கு வரட்டும்.... பாதிப்பு அனைவருக்குமே
ReplyDelete