தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற யோகா சாதனை நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
அப்போது, அவர் கூறியதாவது: மனதினையும், உடலினையும் ஒருநிலைப்படுத்துவதற்கு பெரிதும் உதவுவது யோகாதான். அதனை உணர்ந்ததால் தான் நாடே யோகாவினை நாடி செல்லும் நிலை உள்ளது.
மனதிற்கும், உடலுக்கும் நல்ல பயிற்சியாக உள்ள யோகாவினை ஒரு இயக்கமாக அறிவித்து மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன.
தமிழக பாடத்திட்டத்தில் யோகா விரைவில் ஒரு பாடமாக சேர்க்கப்படும். யோகா பயிற்சி அளிக்க அனைத்துப் பள்ளிகளிலும் விரைவில் யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றார் கடம்பூர் ராஜு.
Education Minister haa eppo change pannanga? Apdiye tet Kim posting podupa samy
ReplyDeleteமுதலில் அமைச்சர்களுக்கு சொல்லித் தரனும் யோகா.
ReplyDeleteTime pass
ReplyDeleteAll Minister only time pass
ReplyDeleteNeet,bt,computer teachers ah podavaeee ungalala poda mudiyala....???idhula vera yoga padaththai kondu vandhu,appuram yoga teacherai poda poranungalammm.... namma enga poi muttikkirathu.. indha mathiri minister ah select pannathukku.education velaiya vera evano pakkiran..wt happening there...????
ReplyDeleteஅமைச்சர் கடம்பூா் ராஜி அவா்களே எப்போ கல்வி அமைச்சரா மாற்றம் பெற்றீர்
ReplyDeleteடிசம்பர்ல இருந்து செங்கோட்டையன் பணிநியமன அறிவிப்பு செய்துட்டே இருந்து பட்டைநாமம் போட்டார் இப்ப கடம்பூர் ராஜுவா குட் காமினேஷன் ஆசிரியர்களின் மனவேதனையை புரிஞ்சுக்கவே மாட்டீங்களா??????
ReplyDeleteஅடுத்ததாக சூரப்பா சொல்லுவாரு...
Deleteடேய் ராஜ லிங்கம்.... உண்ணாவிரதம் என்றுசொன்னாய்... பசிக்கும் என்று போராட்டத்தை மாற்றி விட்டாயா..... கூஜா லிங்கம் நிர்வாண போராட்டம் நடுத்துவேன் என உனது குரூபில் சொன்னாய்..... இதெல்லாம் பொய்யா டக்லஸ் ராஜாலிங்கம
ReplyDelete