பள்ளி பொது தேர்வுகள் நிறைவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2018

பள்ளி பொது தேர்வுகள் நிறைவு

பத்தாம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 16ல்துவங்கியது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.நேற்று சமூக அறிவியல் பாட தேர்வு நடந்தது.
நேற்றைய தேர்வுடன், இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள் முடிந்து விட்டன.பத்தாம் வகுப்புக்கு விடைத்தாள் திருத்தும் பணி, வரும், 24ல் துவங்குகிறது. பிளஸ் 1, பிளஸ் 2க்கு விடைத்தாள் திருத்தம் ஏற்கனவே துவங்கி விட்டது. இதை தொடர்ந்து, பிளஸ் 2க்கு, மே, 16; பிளஸ் 1க்கு, மே, 30; பத்தாம் வகுப்புக்கு, மே, 23ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி