நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2018

நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள்

நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் உதவி மையங்கள் அமைக்க பினராயி உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த மாவட்டங்களில் உதவி மையம் அமைவதை ஆட்சியர்கள் உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி