நீட் தேர்வு எழுதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை மற்றும் கிர்ப்பான் உடன் தேர்வு அறைக்குச் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் பரிசோதனைக்காக ஒரு மணி நேரம் முன்பாகவே செல்ல அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு கடுமையான பரிசோதனை முறைக்குப் பின்பு, மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன. எனவே தேர்வறை விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். நல்ல உடை, தேவையான சாதனங்கள், சான்றுகளை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
இதுவரை மாநில அரசு கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், சில பல்கலைக்கழகங்கள் தனித்தனியே தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தின. இப்போது நாடு முழுவதும் ஒரே தேர்வாகிவிட்டதால் இந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகளிலும், புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளிலும் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கடுமையான பரிசோதனை முறைக்குப் பின்பு, மாணவர்கள் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன. எனவே தேர்வறை விதிமுறைகளை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். நல்ல உடை, தேவையான சாதனங்கள், சான்றுகளை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்.
இதுவரை மாநில அரசு கல்லூரிகள், மத்திய அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், சில பல்கலைக்கழகங்கள் தனித்தனியே தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடத்தின. இப்போது நாடு முழுவதும் ஒரே தேர்வாகிவிட்டதால் இந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகளிலும், புகழ்பெற்ற மருத்துவ கல்லூரிகளிலும் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி