ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2018

ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்

அரசுக்கு எதிராக போராட வேண்டாம் என ஆசிரியர்கள், மற்றும் ஊழியர்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.நாளை தமிழக செயலகம் முற்றுகையிடப்போவதாக அரசு ஊழியர்சங்கம் அறிவித்துள்ள நிலையில்

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

  1. அரசியல்வாதிகள் கோடி கோடியாக கொள்ளையடித்து எந்த வழக்குகளிலும் சிக்கி சிறை செல்லாமல் தப்பி விடுகிறார்கள். இவர்களின் கைகளில் மக்களின் எதிர்காலம் சிக்கி சீரழிந்து போகிறது. மக்களுக்கான அரசு நல்லதை செய்யாமல் கெடுதல்களை செய்யும் அரசு என்பதற்கு பகுதி நேர ஆசிரியர் போஸ்டிங் ஒரு சாட்சி. 16000 குடும்பங்களையும் நடுத்தெருவில் 7 வருசமாக நிற்க வைத்துள்ளார்கள். இது நியாயமா என்பதை இன்னும் இவர்கள் உணரவில்லை.

    ReplyDelete
  2. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0WrGQXAGPDhLulofZLSh8f
    வெயிட்டேஜ் முறையை எதிர்ப்பவர்கள் இந்த whatsup ல் இணையவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி