தோழர்.ச.மயில்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
*12 லட்சம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியிடங்களில் 3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன்.1982 லிருந்து இதுவரை புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவே இல்லை.1982 ல் உள்ள மக்கள் தொகை எவ்வளவு.இப்போது உள்ள மக்கள் எட்டுக்கோடி.1982 லிருந்த அதே அரசு ஊழியர்கள் தான் இப்போது உள்ளனர்.3.5 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.இன்று தமிழக அரசு நாளிதழ்களில் வெளியிட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் தவறானது.அரசு இன்று வெளியிட்ட ஊதியம் தொடர்பான தகவல்களை உண்மை என்று நிரூபித்தால் இன்றே போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம்.*
தோழர். ராஜ்குமார்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.
*கூலி வேலைக்கு செல்பவர்களைப் போல் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கும் அவர்களைப்போலவே 4000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் என்ற வரட்டுச்சித்தாந்தம் பேசக்கூடாது.அவர்களும் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதித்தான் வந்துள்ளனர்*
திரு.அராத்து
பத்திரிக்கையாளர்.
*ஆசிரியர்கள் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 18000 கோடி ரூபாய் எங்கே உள்ளது என்றே தெரியவில்லை.மரணம் அடைந்த பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை.*
தோழர். ஶ்ரீதர்
ஓய்வூதியர் சங்கம்.
*_பகிர்வு_*
TNPTF
பவானிசாகர்
நல்ல பதிவு
ReplyDeleteநன்றி! நன்றி! ! நன்றி!
Deleteஇந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் 24 வது மாநில மாநாட்டில்
2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 94,000 பேர் ஐந்தாண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர் . பாதிக்கபட்ட 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோருக்கு
உடனடியாக பணிநியமனம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்
என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி
தீர்மான நகலை எங்களுக்கு அனுப்பிய
மாநில செயலர் தோழர் திரு.முத்தரசன் அவர்களுக்கும்
தோழர்.தா பாண்டியன் தேசிய குழு அவர்களுக்கும்
தோழர். நல்லகண்ணு அவர்களுக்கம்
நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
2013 ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு.
Nandri sri
ReplyDeleteஅந்த 2013 பற்றி யாராவது பேசுங்கபா
ReplyDeleteSuperah sonninga......!!!!!arasu paniyalarkalaeee....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete