இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பகவானின் பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது தவிர பள்ளியைப் பூட்டி போராட்டமும் நடத்தினார்கள். அந்த நேரம் பள்ளிக்கு வந்த பகவானை, மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர்.
இந்தச் செய்தி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து நாடு முழுவதும் ஆசிரியர் பகவானுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி பகவானை செல்போனில் அழைத்து வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார். `மாணவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடுங்கள். நான் சாட்டை படத்தின் ரீல் ஹீரோதான்; நீங்கள்தான் ரியல் ஹீரோ. உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார். சமுத்திரக்கனியின் பாராட்டால் உள்ளம் நெகிழ்ந்து இருக்கிறார் பகவான்.
அடுத்த சில வினாடிகளில் தனது செல்போனுக்கு வந்த இன்ப அதிர்ச்சி ஹலோ என்றதும் மறு முனையில் நான் வைகோ பேசுகிறேன் என்றவுடன் நெகிழ்ச்சியில் உடைந்து போனார் பகவான். தனது வானளாவிய பாராட்டுக்களைத் தெரிவித்த வைகோவின் நம்பிக்கை வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்து போனார் பகவான். வைகோவின் பண்பையும் அரசியல் நாகரீகத்தையும் கண்டு வியந்து போனேன் என்று தெரிவித்தார் பகவான். வைகோவின் வாழ்த்து வியந்து நிற்கிறார் பகவான்.
வெளியகரம் திருவள்ளூர் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதி. வெளியகரம் ஒரு சிறிய கிராமம். இந்தக் குக்கிராமத்தில் தெலுங்கு தான் தாய் மொழி. இந்த ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 280 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் ஆங்கில பாடத்தின் ஆசிரியராக பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜிப்பேட்டைக் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பி.எட் படித்த 28 வயது பகவான் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வருகிறார்.
ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள் ஆசிரியர் பகவான் பாடம் நடத்தும் முறையை கண்டு வியந்து, ஆர்வத்துடன் படித்தனர். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு விரும்பி படிக்க ஆரம்பித்தனர். நண்பனாக விளங்குகிற ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்ய கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் பகவானுக்கு வழங்கப்பட்ட உத்தரவைத் திரும்ப பெற முடியாது என்றார்.
மேலும் அவர், 'அந்தப் பள்ளியிலிருந்து வெளியேறி, அவருக்கு வழங்கப்பட்ட புதிய பள்ளிக்கு பணி மாறுதலாகி செல்வது அவருடைய விருப்பம்' என்று தெரிவித்தார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி பகவானுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகள் தெரிவித்தார். திங்கள்கிழமை தன்னுடைய அலுவலகம் வந்து தன்னை நேரில் சந்திக்கும் படி கூறியுள்ளார். அன்று பகவானுக்கு விருது வழங்கப்படும் என தெரிகிறது.
பகவான் சார்.வாழ்த்துகள்
ReplyDeletecongratulations sir
ReplyDeleteவாழ்த்துக்கள் தலைவா..
ReplyDeleteஉங்கள் சேவையில் என் மனம் நெகிழ்கிறது சார்...
ReplyDeleteமாதா பிதா விற்கு அடுத்து குரு -ன்னு
ReplyDeleteசொல்வார்கள் அதை நான் இங்கு
கண்டேன் சார் வாழ்க வளர்க...
Eppayya usppu ethi vidunga
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteValthukkal sir
ReplyDeleteபகவான் சார் வாழ்துக்கள்
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteValthukal sir
ReplyDeleteentha kalathuleyum eppadi oru Asiriyar kidaikka antha palli koodhu vaithurukka vendum. valka valamudan.
ReplyDeleteEntha kalathuleyum eppadi oru Asiriyar kidaikka antha Govt. School koodhu vaithurukka vendum. valka valamudan.
DeleteCongratulations sir
ReplyDeleteநேரில் வந்த பகவான் அவர்��❤��������
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteVery rarest kind of teachers in the indian society.wishes from my heart and hope that all teachers follow your path for the better nation
ReplyDeleteTeacher power proof panittenga sir bhagavaan sir phone no. Iruntha nalla irukkum
ReplyDeleteTeacher power proof panittenga sir bhagavaan sir phone no. Iruntha nalla irukkum
ReplyDeleteThw top most salary teacherukku than. Inga illappa pinland la
ReplyDeleteThw top most salary teacherukku than. Inga illappa pinland la
ReplyDeleteதோழர் பகவானுக்கு வாழ்த்துக்கள்... பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்...
ReplyDeleteவாத்துக்கள் பகவான் சார்
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteநான் எல்லாம் வேலைய ரிசைன் பண்ண அப்போ ரொம்ப சந்தோசபட்டது என்னோட கிளாஸ் பசங்க தான், ஆனா எவனும் வெளில காட்டிக்கல, சனியன் போனா சரின்னு விட்டுடானனுங்க, ஒரு வருஷம் வெச்சு டார்ச்சர் பண்ணேன் அவனுங்கள, ஆனா அது அவங்களோட நன்மைக்குன்னு ஒருநாள் புரிஞ்சிக்குவாங்க,
ReplyDelete
ReplyDeleteCongratulations Sir
Congratulations real hero
ReplyDeleteஆசிர்யர்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteஆசிர்யர்கள் அனைவருக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி. வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteCongrates bagavan sir
ReplyDeleteCongratulations sir. No wood for your selfless services towards your job. Keep it up.
ReplyDeleteEngal mannin mainthan valthugal.
ReplyDeleteSuper teacher.valthukal sir.you are real Hero.salute sir
ReplyDeleteபகவானின் அற்பணிப்புக்குக் கிடைத்த பரிசு.
ReplyDeleteநண்பனுக்கு நல்வாழ்த்துக்கள்
You are great
ReplyDeleteYou are Great
ReplyDeleteVanakum sir wish you all the best
ReplyDeletecongrats sir
ReplyDeleteCongratulations sir
ReplyDeleteCongrats sir
ReplyDeleteYour truely bahavaaann brother
ReplyDeleteSolute sir.... Real hero neengathaan sir.....
ReplyDeleteSolute sir.... Real hero neengathaan sir.....
ReplyDeletevanakkam, Congratulations sir.
ReplyDeleteஅரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இப்படி இருப்பதில்லை நீங்கள் மாறுபட்டு இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அரசு பள்ளிகள் மீது பொது மக்களுக்கு என்றைக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அன்றைக்கு தான் அரசு பள்ளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்
ReplyDeleteஅரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இப்படி இருப்பதில்லை நீங்கள் மாறுபட்டு இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அரசு பள்ளிகள் மீது பொது மக்களுக்கு என்றைக்கு முழு நம்பிக்கை இருக்கிறதோ அன்றைக்கு தான் அரசு பள்ளிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்
ReplyDeleteஅனைத்து ஆசிரியர்களும் அப்படி தான் நீங்க முதலில் திருந்தி அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கவும்
Deleteஅனைத்து ஆசிரியர்களும் அப்படி தான் நீங்க முதலில் திருந்தி அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்க்கவும்
DeleteKeep up the good work .. ..God bless you
ReplyDeletecongrats sir
ReplyDeleteGod bless you bhahavan sir
DeleteGod bless you bhahavan sir
Deleteவாழ்த்துக்கள் நண்பரே...
Deleteதங்களின் அர்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்....👋👋👋🙏
தங்களை போல் அரசு பள்ளி ஆசிரியர் அனைவரும் இருந்து விட்டால் தனியார் பள்ளிகளுக்கு அவசியமேது...⚡🤔⚡
ஒவ்வொரு ஆசிரியரும் இந்த நண்பரை போல பணியாற்றினால் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள் நண்பரே. வளர்க உன் தொண்டு
ReplyDeletevalthukal sir
ReplyDeleteVazhthukkal bagavan sir
ReplyDelete