மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி(டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.
அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
இதற்காக லண்டனில்இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.
Modalla teachers ah appoint pannunga.ada vittuttu....
ReplyDeleteAppoint computer science teacher..
ReplyDeleteஹா ஹா...பாடம் எடுப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. ...கையில் கணினி எதற்கு மங்குனி அமைச்சரே..
ReplyDeleteஅரசு பள்ளிகளில் ஏற்கனவே ஆசிரியர் எண்ணிக்கை அதிகமா இருக்கு.மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வழி பாருங்கள்.
ReplyDeleteTeacherah appoint panuga apparum laptop tharalam
ReplyDeleteTeacherah appoint panuga apparum laptop tharalam
ReplyDeletePaper1cv eppoluthu?????
ReplyDelete