வேளாண் பல்கலை., கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2018

வேளாண் பல்கலை., கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தம்


கோவை வேளாண் பல்கலை., முதுநிலைப்படிப்பில் சேர கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. துணைவேந்தர் ராமசாமி பாரபட்சமாக செயல்படுவதாக புகார் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலை., இளங்கலை படித்த மாணவர்களிடம் என்.ஓ.சி கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வேளாண் பல்கலை., வளாகத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி