மாணவர்கள் திறன் மேம்பாடு, வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் இறுதிக்குள் 3,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் பணி மாறுதலில் முன்னுரிமை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் வரும் 15-ம் தேதி யாழ்ப்பாண நூலகத்திற்கு ஒரு லட்சம் நூல்களை வழங்க உள்ளதாக சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Very good sir
ReplyDeleteவாரேவ்வாவ்....
ReplyDeleteIpathan oru Thalaivara nadanthurukinga sema salute sir
ReplyDeleteமிக சிறப்பு மிக சிறப்பு ...
ReplyDeletesuper sir....
ReplyDeleteenna super... avarkal kulanthaikal engu padikiranga... avarkalin perankal engu padikerangal....
Deletethanks sir ethipoll all department panna nalla erukkum
ReplyDeleteenna spuer.... teachers kulanthikal mattum allamal arasilalil ullavarkal kulanthaikalum padika vendum.appathan ottu...
Deletewell said sir
ReplyDeletegovernment schoolla padikum kulantaikaloda parentsku government jobil munurimai koduka mudiuma...
Deletewell said sir
ReplyDeleteithavathu nadakuma sir..?ila ithaium thanilathan eluthivaikanuma sir..?
ReplyDeleteNew married and small baby ullavanga
ReplyDeleteits waste. Nothing change
ReplyDeleteஇதையே அரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்றால் மிகவும் சிறப்பு. அரசு பள்ளிகள் உயிர் பெறும்
ReplyDeletegood
Deleteஅரசு பள்ளியில் தங்களுடைய ஒரு குழந்தையைப்படிக்க வைக்கும் அரசு ஊழியர்களுக்கு 2%ஊக்கஊதியம், இரண்டு குழந்தைகளை படிக்கவைத்தால் 4%ஊக்க ஊதியம் வழங்கலாம், எத்தனை ஆண்டுகள் படிக்கவைக்கிறார்களோ அத்தனை ஆண்டுகள் வரை ஊக்கஊதியம் வழங்கலாம்
ReplyDeletePG TRB யில் தமிழ் வழியில் 20% இட ஒதுக்கிடு பெற PG பாடப்பிரிவுகள் தமிழ் வழியில் படிக்க M.sc கணிதம் |தாவரவியல் புவியியல் M.A வரலாறு ஆகிய பாடப்பிரிவை தமிழ் வழியில் படிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். தொலைநிலைக் கல்வியில் படிக்கலாம் தொடர்புக்கு: 8122299730
ReplyDeleteஅரசு பள்ளிகளில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்றால் மிகவும் சிறப்பு. அரசு பள்ளிகள் உயிர் பெறும்
ReplyDeleteTransferkku panam panam panam panam panam panam panam vangi transfer counselling olunga nadatha mudiyala ellam lancham koduppanga lancham koduppanga lancham koduppanga lancham koduppanga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum lancham koduppanga lancham koduppanga lancham ooolal olikkapadavendum lancham ooolal olikkapadavendum. Transfer counselling all places display panna thavan kodi sothu serthu vaippathu soru saputa all vacancy nermaiyacounselling nadathu appuram ellam mollllllll
ReplyDeleteGood option so that govt schools will get upgraded and strength will be increased.it should b implemented in all varoius govt dept.
ReplyDeleteநல்ல யோசனை தான்.அதே போல் அனைத்து அரசு ஊழியர்களும் அரசு மருத்துவமனை,அரசு பேருந்து,அரசு அநியாய விலை கடையை பயன்படுத்த செய்யலாம்.அமைச்சரே நீ முதலில் ரேசன் கடையில் போடுர புளுத்த அரிசிய ஒரு வேளை தின்னு பாரு தெரியும்..அத தான நாங்க திங்கறோம்.
ReplyDeleteநல்ல யோசனை தான்.அதே போல் அனைத்து அரசு ஊழியர்களும் அரசு மருத்துவமனை,அரசு பேருந்து,அரசு அநியாய விலை கடையை பயன்படுத்த செய்யலாம்.அமைச்சரே நீ முதலில் ரேசன் கடையில் போடுர புளுத்த அரிசிய ஒரு வேளை தின்னு பாரு தெரியும்..அத தான நாங்க திங்கறோம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete