*.கனமழை காரணமாக தேனீ மாவட்ட பள்ளிகளுக்கு (16/8/2018) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
*நெல்லை மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே.புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு
*💢 கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
*.💢கனமழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை- மாவட்ட ஆட்சியர்
*.💢கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16/8/2018) விடுமுறை- மாவட்ட ஆட்சியர
இதில் இடம்பெற்றுள்ள படம் குழந்தைகள் கற்றல் மனநிலைக்கு எதிராக உள்ளது.
ReplyDelete