இக்னோ' என்ற இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலையில், ஆக., 16 வரை, மாணவர் சேர்க்கைநடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'இக்னோ' திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, டிப்ளமா ஆகியவற்றுக்கு, தொலைநிலை கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்கள், பல்கலையின் மண்டல அலுவலகம் மற்றும் படிப்பு மையத்தில் நேரடியாக சென்றும் சேரலாம்.இதில், https://onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பில், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆக., 16 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, இக்னோ சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்களை, -044 - -2661 8438, 2661 8039 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
'இக்னோ' திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, டிப்ளமா ஆகியவற்றுக்கு, தொலைநிலை கல்வி வழங்கப்படுகிறது. மாணவர்கள், பல்கலையின் மண்டல அலுவலகம் மற்றும் படிப்பு மையத்தில் நேரடியாக சென்றும் சேரலாம்.இதில், https://onlineadmission.ignou.ac.in/admission/ என்ற இணையதள இணைப்பில், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆக., 16 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, இக்னோ சென்னை மண்டல இயக்குனர், கிஷோர் அறிவித்துள்ளார். கூடுதல் விபரங்களை, -044 - -2661 8438, 2661 8039 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி