கோபிச்செட்டிப்பாளையம்: அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் நாளை முதல் நிரப்பப்படும். . பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அரசு அனுமதி வழங்கி உள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ரூ.-7,500 சம்பளத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். அந்த பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் நீக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் 11ம் வகுப்பிற்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12ம் வகுப்பிற்கு செல்ல முடியும். அதே போன்று மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, 12ம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை மட்டுமே உயர் கல்விக்காக ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும். அந்த பணிகள் முடிவுற்றவுடன், தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக கணிணி ஆசிரியர் பணியிடம் ரூ-.7,500 சம்பளத்தில் நிரப்பப்படும். கணிணி ஆசிரியர் பணியிடமும் பி.எட் பட்டம் பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பப்படுவர் என தெரிவித்தார்.
What is the selection procedure sir
ReplyDeletemeet onriya seyalaalar...
DeleteWhen
ReplyDeleteHow
ReplyDelete7500 ஒவாய்க்கு வேலைக்கு போறதுக்கு கொத்தனார் வேலைக்கு போகலாம், போற பக்கி பயலுங்கள சொல்லணும், ஏண்டா உங்க தகுதிய நீங்களே ஏன் கொறச்சுட்டு அந்த வேலைக்கு போகணும், அவங்கள பரிச்சை வச்சு வேலை போட சொல்லுங்க, இல்லனா அந்த தொகுப்பூதியத்துகு போகாதிங்க, நிரந்தர வேலை தான் தீர்வு,
ReplyDeletematrix Anne... nee kingunne...
Deleteunga Kelvi
savukkadiyaa?
seruppadiya?
100% unnmai sir
DeletePosting Podaradhu podarenga apdiye permanent posta potta parava illa. Ipdi temporary posta pottengana epdinga sir.
ReplyDelete