திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்திட தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை மாலை வந்தார். அவரை கோயில் இணை ஆணையர் பா.பாரதி மற்றும் அலுவலர்கள் வரவேற்றனர்.முன்னதாக, அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது. கல்வித் துறையில் உருவாக்கப்படும் மாற்றங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப் பணியிடமே இல்லாத நிலையை உருவாக்க பெற்றோர்- ஆசிரியர்கள் சங்கம் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை மாவட்டத்தோறும் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதனை முதன்மை கல்வி அலுவலர்கள் செயல்படுத்துவார்கள்.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்கள், பெற்றோர்களை பொருத்தவரையில் மாணவர்களின் எதிர்கால நலனை கொண்டு செயல்பட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பள்ளிக் கட்டமைப்பை பாதுகாக்கவும், மாணவர்களை வழிநடத்தவும் பெற்றோர்- ஆசிரியர் அமைப்பு உள்ளது. ஒருவேளை ஆசிரியர்களிடம் குறைகள் இருக்குமானால் பெற்றோர்கள் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
appo posting yarukum illa..adhan unmai
ReplyDeleteEvlo salary pg ku
ReplyDeleteIni entha exam kidaiyathaaa..????
ReplyDeleteKalvikku minister ah irunthutu oru visayatha kooda theliva solla mattikirir enna kodumai ithu
ReplyDeleteதற்காலாக ஆசிரியர் நியமனம் 3 மாதத்திற்கு மட்டுமே இந்த அரசு உடனடியாக +1, +2 மாணவர்களின் நலன் கருதி 3000 முதுகலை ஆசிரியர் காலிபணியிடங்களை PG TRB போட்டி தேர்வு மூலம் நிரந்தர ஆசிரியர்களை உடனடியாக நிரப்ப வேண்டும்
ReplyDeletePg TRB December announcement
DeletePg trb chemistry 2017 cased list enna achiii....eppo varum...????
ReplyDeleteVery soon
DeleteTET,TRB எல்லாம் அடுத்த ஆட்சியில் நடைபெறும் அதுவரை இப்படித்தான்....
ReplyDeleteUnmaiya December I'll pg trb varuma pl tell me
ReplyDeletePoda poriki
ReplyDeleteWe r educator's don't use bad words my request friends
ReplyDeleteசோத்துல உப்பு போட்டு தின்னுற மனுஷ ஜாதி பயலுங்க எவனும் அந்த தற்காலிக பணிக்கு போகாதிங்க, அவங்க ஒழுங்கா போஸ்டிங் போடட்டும், எக்ஸாம் வைக்கட்டும், நிரந்தர பணி வேண்டும், தற்காலிகமா 7000 ரூபாய் எதுக்கு வாங்கணும், தனியார்லையே நாம மாசம் 30000க்கு மேல சம்பாதிக்கலாமே, வேலைல ஒரு பாதுகாப்பு வேணுன்னு தான் நாம அரசாங்க ஆசிரியர் வேலை கேக்குறோம், அது தற்காலிகமா போட்டா என்னா அர்த்தம்.
ReplyDeletesuper
DeleteCorrect
DeleteCorrect
DeleteSuper bro
DeleteIt’s correct
Deleteதர்காலிக அமைச்சர் போடுங்கள். ஆசிரியர் மட்டும் என்ன......
Deleteஅரசியல் வாதிகள் மட்டும் நிரந்திரமா.தர்காலிக அமைச்சர் வேண்டும்.
Pods lusu
ReplyDeleteஇவன் கோயிலுக்கு போனாலும் ஆசிரியர் பிரச்சினை பற்றி ஏன் பேசுகிறான். உளறு வாய்.... .
ReplyDeleteHaaaaa
DeleteIntha Minister naya innum kevalama thittalam..
ReplyDeleteIdhvara porutu pathutan idhuku mela mariyadha kidayadhu indha Kalvituraikum, venune case podra domar pasangalukum. eanna ninachitu iruakaunga
ReplyDeletepoda lusu ku....
ReplyDeleteNaai paya
ReplyDelete