அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி இருந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளதாக
மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75%. மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378 -ஆக உள்ளது. நான்கு அரசு பள்ளிகளில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். மேலும் 900 அரசு பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் பயில்கின்றனர்.
ஆனால் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. தற்போதைய மெட்ரிக் பள்ளிகள் எண்ணிக்கையானது 15,000 ஆக அதிகரித்துள்ளது.
Wrong information
ReplyDeleteகல்வி உரிமைச் சட்டம் என்ற பெயரில் மாணவர்களை தாங்கள் நடத்தும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தாரை வார்த்தால் அரசுபள்ளி மாணவர் எண்ணிக்கை எப்படி அதிகரிக்கும்????????
ReplyDeleteGovt school vathiyarare school varathila,student epadi varuvanga
ReplyDeleteVathiyaru varathu Ilaya.. Pathu pesunga sir...
Deleteathu sir illa .... athan anthamathiri pesura
DeleteCompare government teachers salary with the guest teachers(doing extra works) useless government
ReplyDeleteஎந்த கல்வி தகுதியும் இல்லாது இலட்சாதிபதியாக உங்கள் ஊரில் வாழும் ஊராட்சி தலைவரின் சொத்து மதிப்பை முதலில் கணக்கிடு.
DeleteDon't compare salary of teachers.... Go and visit nearby government school. What infrastructure has the government done... Do you know RTE Act.... First know about these and put comment
Deleteஅரசுப்பள்ளிக்கு சென்று பாா்
ReplyDeletePut a rule to admit the children of government staff in government school. The strength will automatically increase. If the government had hurts do it first
ReplyDeletePut a rule to admit the children of government staff in government school. The strength will automatically increase. If the government had hurts do it first
ReplyDeletewell said sir
Deleteஅரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்
DeleteIthu erkkanavaeee therinja news thanaeee...ethukku flash news ah podanum...
ReplyDeleteTrb poly govindha is this government appoint any persons in government jobs every day only news. Useless worthless government
ReplyDeleteஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிப்பதில் மெத்தனம் காட்டும் தமிழக அரசு, அப்புறம் எப்படி அரசு பள்ளிகளில் மாணவர்களின் என்னிக்கை கூடும் ?
ReplyDeleteI have completed MSc BEd in mathematics before 23 years .till now no proper job
ReplyDeleteIf u can not do the appointments properly . Better hang. Why this government
ReplyDeleteகாமராஜர் அரசு பள்ளிகளை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசென்றார் . இப்போது உள்ள அமைச்சர் அரசு பள்ளிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று ஆக்கிவிடுவார்.
ReplyDeleteThe government must improve the infrastructure facity, yet many government school has no sanity facility were as how the parents like to admit their children. stop to support private schools indirectly.
ReplyDeleteஅரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தங்குவதற்கு காரணம் அரசின் சட்ட, திட்டங்களே. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கல்வி திறனை வளர்க்க பள்ளி நிர்வாகம் எடுக்கும் அனைத்து செயல்பாடுகளையும் மாணவர்கள் முதல் பெற்றோர்கள் வரை கைகட்டி, வாய் பொத்தி கட்டுபட்டு நடக்கினறார்கள்.அதனால் அங்கு கல்வியின் தரமும் மாணவர்களின் தரமும் ஒருங்கிணைந்து வளர்கினறன. ஆனால் அரசு பள்ளிகளில் நிர்வாகம் எதிராக உள்ளது. ஒழுங்கினமாக வரும் ஒரு சில மாணவர்களை கட்டுபடுத்த முடியாமல் ஆசிரியர்கள் தினறுகின்றனர், ஒழுங்கு படுத்த முயன்றால் ஒருபுறம் மாணவர்கள் பெற்றோர்களுடன் சேரந்து ஆசிரியர்களை தாக்குகின்றனர் மறுபுறம் அதிகாரிகளின் ஒழுங்கு நடவடிக்கை.
ReplyDeleteமேலும் 25% மாணவர்களை தனியார் பள்ளிக்கு தாரைவார்த்து கொடுத்தது. இந்த நிலையில் மாணவர்களின் சேர்க்கை .....?
S u r absolutely correct sir
Deleteethu sir correct arasu palligalil irukkum manavargal than suya olukkathala private schoola irukkara manavargalai kattilum sirandhavargal
DeleteYour comments shows how you are a moral student...
DeleteWell said sir
Deleteஅரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்
Deleteகல்வி கண் திறந்த காமராஜர் போன்ற தலைவரை நாம் எப்பொழுது காண்போம்
ReplyDeletePut a rule 80% of Govt. Medical college and govt college seats will be alloted to those who study in government schools...and see the miracle happens
ReplyDeleteஅரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்
DeleteAlso give a reservation of 80% for all government jobs only for those who study in government schools. Automatically government schools will have an elevated student strength in just 2 years.
ReplyDeleteAlso give a reservation of 80% for all government jobs only for those who study in government schools. Automatically government schools will have an elevated student strength in just 2 years.
ReplyDelete10 மாணவர்கள் உள்ள பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் 10 மாத increment cut பண்ண வேண்டும்
DeleteWrong information
ReplyDeleteApa trb varatha
ReplyDeleteAppo pgtrb yum varathaaa....Neraya vacant irukku nnu sonnanga....athellammmm..?????
ReplyDeleteசொல்றது எல்லாம் தவறான தகவல். திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கு மேல 25 பள்ளிகள் இருக்கு
ReplyDeleteS sir
DeleteThis worst government is giving the same information for past five years and cheating us.
ReplyDeleteஅரசு பள்ளிகளில் படிப்பதற்காக பள்ளிக்கு வரும் மாணவர்கள் மிக குறைவு.ஒழுங்கீனமாக இருக்கும் மாணவர்கள் தான் அதிகம்.அவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களை இந்த அரசும் சமுதாயமும் மிக மோசமாக நடத்தியதன் விளைவு இன்றைய மாணவ சமுதாயம் மோசமாக மாறி உள்ளது.அரசும் ஊடகங்களும் மாறாவிடில் பள்ளிகளின் எண்ணிக்கையை விட சிறுவர் சீர்திருத்த பள்ளிகளின் எணுணிக்கை அதிகரிக்கும்
ReplyDeleteஅரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்
DeleteMinister sir first govt school la teacher vacancy fill pannavum.neenga daily one news solrinka.but action ennanu keta zero.neenga oru education minister.sir pls inimel ethum poi pesathirgal.unmaiya pesungal illana ethum pesathirgal.tet pass candidate Ku posting illa.pg trb date solla mudila.oru annual plan vitinka.exam vachinkala Na kedaiyathu.7000 Ku temporary posting.ungaluku salary 100000.epdinka ippadilam pesa mudiyuthu sir.
ReplyDelete10 மாணவர்கள் உள்ள பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் 10 மாத increment cut பண்ண வேண்டும்
Deleteஅரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்
Deleteஅமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
கிருஷ்ணகிரி.
9842138560. .....1 to 5 units (இலக்கணத்திற்கு பிற பயிற்சி மையங்களைக் காட்டிலும் தரமான நுணுக்கங்களை வழங்கும் பயிற்சி மையம்.)
அடபாவமே! இது தான் அரசியல் வாதியின் தந்திரம் நமக்கு நாமே சண்டையிட வைத்து விட்டான் பார்த்தீங்கலா. இன்று இருக்கும் அனைத்து பள்ளிக்கூடமும் அரசு பள்ளியாக இருந்தால் எத்தனை பேர்க்கு அரசு ஆசிரியர் பணி.இப்ப அரசு தன் பணியை செய்யாமல் தப்பித்துக்கொண்டது.அதை தட்டி கேட்க வேண்டிய நாம் இப்படி பேசிக்கிட்டு இருக்கோம் அரசு அதை வேடிக்கை பார்க்கிறது
ReplyDeleteSunni government sunni thaan kitaikem
ReplyDeleteஉன் வாயில் வெச்சுட்டானுக போல. பொது வெளியில பேச வேண்டிய அடிப்படை நாகரிகம் இல்லாத நீ நாயம்பேச அருகதை இல்லாதவன்
DeleteSunni government sunni thaan kitaikem
ReplyDeleteAdmk aatchiyin saathanai
ReplyDeleteஅரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தாலே போதும் மாணவர்கள் எண்ணிக்கையும் கூடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வேலையும் கிடைக்கும்.
ReplyDelete10 மாணவர்கள் உள்ள பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் 10 மாத increment cut பண்ண வேண்டும்
Deleteஅரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்
DeleteWhen government teacher engaged their children in gov school it will helps to foster the confident level of ordinary people to join their child in gov school
ReplyDelete10 மாணவர்கள் உள்ள பள்ளியில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் 10 மாத increment cut பண்ண வேண்டும்
Deleteஅரசின் 14 வகை இலவச திட்டங்கள் பொருள்கள் கொடுத்தாலும் 10 மாணர்வகள் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள என்ன நினைக்கிறார்கள் . மாணவர்கள் வரவில்லை எண்டால் கூலிக்காரரின் குழந்தைகள் கூட வரவில்லை என்றால் என்ன அர்த்தம் .ஆசிரியர்கள் என்ன பணி செய்கிறார்கள்
ReplyDelete