இன்று (28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்
👉 ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.
👉 மாநில உயர்மட்டக்குழு கூட்டம் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.
தமிழகத்திலேயே முதன் முறையாக முதுநிலை வேதியியல் ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி முற்றிலும் தமிழ் வழியில்.வகுப்புகள் துவங்கும் நாள்: 08-12-2018 (சனிக்கிழமை)நேரம்: காலை 10.00 மணிபயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஆதார் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்து அனுப்பி தங்களின் முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு அவசியம்.அறிவார்ந்த ஆசான் பயிற்சி மையம்சபரி டிஜிட்டல் மாடியில் ( 3வது மாடி)தமிழ்க்களம் புத்தக நிலையம் அருகில்செநதுறை ரோடுஅரியலூர்.தொடர்புக்கு: 8778977614, 9942571857நன்றி.
ReplyDeleteமிகவும் தவறான முடிவு. 6 மாவட்ட மக்கள் கஜா புயலால் தங்கள் வாழ்வாதரத்தை முழுவதும் இழந்துள்ளர். ஆசிரியர் அரசு ஊழியர்களின் பங்கேற்பும் முழுமையாக இருக்காது. மக்கள் ஆதரவும் கிடைக்காது. எதிர்க் கட்சித்தலைவரின் கோரிக்கை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைப்பதே சரியாக இருக்கும்.
ReplyDeleteஇப்ப தெரியுதா இவங்க எவ்வளவு மோசமானவங்கனு
ReplyDeleteஜேக்டோ ஜியோ always doing strike but no use......yamataraaa kutam......
ReplyDeleteஎவ்வளவு கொடுத்தாலும் பத்தலயா?
ReplyDelete