சிறப்பு ஆசிரியர் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. சான்றிதழ்களில் சில குளறுபடி உள்ளது தெரிய வந்துள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சான்றிதழ் குளறுபடி குற்றச்சாட்டுகளில் உள்ளானவர்கள் சார்பதிவாளர்கள் அல்லது கோட்டாட்சியர்களிடம் சான்றொப்பம் பெற்று ஒப்படைக்க வேண்டும்.
சிறப்பாசிரியர் தேர்வில் தவறு நடந்துள்ளது என யாராவது குற்றச்சாட்டு சுமத்தினால் அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் ஒருவர் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Appadia
ReplyDeleteஐயா வணக்கம் 1st eh மன்னிப்பு கேட்டுக்கறேன்.
ReplyDeleteஎனக்கு விரோதி, துரோகி'ய பாத்தா கூட கோவம் வராது ஆனா உங்க மூஞ்சிய பாத்தா மட்டும் ஏதோ ஒரு மாதிரி வெறுப்பு வருது.
Super appu
Delete..ஐயா வணக்கம் 1st eh மன்னிப்பு கேட்டுக்கறேன்.
ReplyDeleteஎனக்கு விரோதி, துரோகி'ய பாத்தா கூட கோவம் வராது ஆனா உங்க மூஞ்சிய பாத்தா மட்டும் ஏதோ ஒரு மாதிரி வெறுப்பு வருது.
👍👍👍🙌🙌🙌👏👏👏😝😝😝
Delete👍👍👍🙌🙌🙌👏👏👏😝😝😝
Delete👍👍☝☝👍👍👍👍👍
Deleteபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட தேர்வர்கள் சார்பாக சில கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். குற்றச்சாட்டை சுட்டிக் காட்டி னால் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் கூறிய போது தேர்வர்கள் மிகவும் நம்பிக்கைக்குரிய வார்த்தையாக கருதினார்கள் ஆனால் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான குளறுபடிகள் குறித்து செய்தி ஊடகங்களிலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திலும் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் தயாறித்து வெளியிட்ட உத்தேச பட்டியலில் உள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ள நிலையில் அதுவும் குறிப்பாக ஓவிய ஆசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் free hand out line model drawing higher greade என்ற சான்றிதழுக்கு தமிழ் வழி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று முறைகேடாக தனியார் நிறுவனங்கள் மூலம் தமிழ் வழி சான்றிதழ் பெற்று தகுதி யற்ற நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்பு 1325 பணி இடங்கள் முழுமையாக பட்டியல் வெளியீடு செய்யாமல் தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் இருக்கும் நிலையில் RESERVED என்று நிரப்பாமல் நிறத்தியுள்ளது.போன்ற பல்வேறு குளறுபடி நிலவிவரும் நிலையில் இன்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஒன்றுமே தெரியாதவர் போல் பேட்டி அளித்துள்ளார் என்பதை நினைக்கும் போது தேர்வர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியமே தமிழ் வழி சான்றிதழில் குழப்பத்தில் உள்ளதை ஏற்றுக்கொண்டு பரிசீலனை செய்து பதிலளிக்க தேர்வு வாரியம் கூடி முடிவு எடுக்கும் என்று சொல்லும்போது ஒரு பொறுப்புள்ள பள்ளி கல்வி துறை அமைச்சர் இவ்வாறு எந்த குளறுபடியும் இல்லை என்று கூறுவது ஏற்புடையது அல்ல. பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த நபர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று நிருபிக்கும் பட்சத்தில் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதிவாய்ந்த தேர்வர்களின் கருத்தாகும்.ஆகவே சிரப்பாசிரியர் நியமனத்தில் சற்று அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்து பார்த்து பள்ளி கல்வி அமைச்சர் என்ற முறையில் ஆரம்பம் முதல் இன்று வரையிலும் உத்தேச பட்டியல் வெளியீடு செய்து வெளியிட்டது வரை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் என்னென்ன விதிமுறைகள் சொல்லப்படுகிறது.எப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுகிறது போன்ற அனைத்து விதமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து முடிவெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி யார் தவறு செய்திருந்தாலும் தன்டிக்கப்பட வேண்டிய வர்களே.என்பதை உணர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சிரப்பாசிரியர் நியமனம் பொருத்தவரை சரியான தீர்வு எடுப்பார் என்று அனைவராலும் அறியப்பட்ட ஒரு செய்தி ஆகவே ஏற்கனவே தாங்கள் கூறிய போது ஆய்வக உதவியாளர் பணி போல் சற்று தாமதமாக ஆனாலும் யாரும் பாதிக்கப்படாமல் முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளதை நினைவுகூர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த தேர்வர் களின் கருத்தாகும்.தாங்கள் கூறியுள்ளது முன்னால் ராணுவத்தினர் விதவைகள் இட ஒதுக்கீடு கோரு
Deleteவர்கள் போன்றவைகள் மிகவும் அரிதாகவே உள்ளது அது முக்கிய பிரச்சினையாக ஒன்று இரண்டு இருந்தாலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு குரிப்பானையில் சுட்டிக் காட்டப்படாத ஓவிய ஆசிரியர் பணிக்கு தமிழ் வழி சான்றிதழ் பிரச்சினை பிரதானமாக இரண்டு மாத காலம் வரை தீர்வு காணப்படாத நிலையில் உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது இது வரையில் எந்தவொரு பதிலும் இல்லை.பள்ளிகல்வி அமைச்சராக இருக்கும் தங்களிடமிருந்து இப்படிப்பட்ட பதிலை இதுவரை யாருமே எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.இது சரியல்ல தகுந்த முறையில் தங்களிடமிருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்.மேலும் ஒன்றுமே தவறு இல்லை இந்நிலையில் ஓய்வு பெற்ற அலுவளர் ஒருவரது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்று குறிப்பிட்டு காட்டப் பட்டுள்ளது.இதையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டும். இந்த பதிவு தகுதிவாய்ந்த தேர்வர்கள் இணைந்து பதிவு செய்து வெளியிட்டது.உரிய பதில் அளிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தகுதி வாய்ந்த வர்களின் பணிவான வேண்டுகோள்.
Correct Sir
DeleteAvana pudichi jaila poduga.
ReplyDeleteசான்றிதழே சரியில்லை என்கிரார்கள்
ReplyDeleteநான் மாநில அளவில் முதல் மதிப்பெண் ஆண்கள் பிரிவில் 66+5=71 MBC ஆனால் எனது பெயர் பட்டியலில் வரவில்லை ஏனோ தெரியவில்லை !!!!! எனது பெயர் ஞானேஸ்வரன் கிருஷ்ணகிரி மாவட்டம் !!!
ReplyDeleteகாரணமே இல்லாமல் எல்லாம் உங்கள் பெயர் வராமல் இருக்க வாய்ப்பே இல்லை. அதுவும் முதல் மதிப்பெண் என்கிறீர்கள். நிச்சயம் காரணம் கூறியிருப்பார்கள். இல்லையேல் நீங்கள் சொல்வது பொய்யாகவும் இருக்கலாம்
ReplyDeleteபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு கல்வி தகுதி இல்லையா என்று சந்தேகமாக உள்ளது. இவருக்கு ஒரு தகுதி தேர்வு நடத்தி அமைச்சர் பதவியை உறுதி செய்தால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteஇவராலே குளருபடியை சுட்டிகாட்டினால் வேற எதையோ சொல்லிமலுப்புகிறார் 🙆🙆🙆
Deleteஅமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு சிறப்பாசிரியர் நியமனத்தில் நடைபெற்று வரும் பல்வேறுவிதமான சர்ச்சைகளை எடுத்து தெளிவாக சுட்டி காட்டினால் கண்டிப்பாக அவர் புரிந்து கொண்டு தீர்வு காண முன்வருவார் நன்கு படித்தவர்கள் அவருக்கு புரியும் வகையில் எடுத்துக் காட்டினால் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார் அவசரப்பட்டு யாரும் அவர் மீது அவதூறாக பதிவுகளை இடவேண்டாம்.அருக்கு புரியவில்லை என்றால் நல்ல சட்டம் படித்து கல்வித் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரி களிடமிருந்து ஆலோசனை பெற்று பின்னர் இது போன்ற செய்திகள் வெளியிடாமல் தவிர்க்க வேண்டும்.தயவு செய்து ஆசிரியர் பணிக்கு செல்ல இறப்பவர்கள் ஒரு அமைச்சரை கெட்ட வார்த்தைகள் பேசுவதை
ReplyDeleteCorrect 👀👀👀
ReplyDeleteதகுதியானவர்கள் ஒரு சில காரணங்களால் பட்டியலில் இடம் பெற முடிய வில்லை தமிழ்வழி பயிற்ற தேர்வர்கள் சான்றிதழ் மறுக்கப்பட்ட காரணத்தினால் செல்ல முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது. ரிசர்வ் கோட்டா அதிகமாக உள்ளது
ReplyDeleteERIYIRA VEETTULA PUDUNGURATHU VARAI LAABAM THAAN...SARITHAANE.
ReplyDeleteபாலிடெக்னிக் ல சொன்ன அதே வார்த்தய மாத்தாம சொல்றாரு....ஆப்பு ரெடி
ReplyDeleteCorruption government news
ReplyDeleteNermaiyin Maru uruvam school of education department
ReplyDelete