அரசு பள்ளிகளில் ஆங்கிலம் சரளமாக கற்க 55 புதிய செயல்திட்ட கல்வி : ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2019

அரசு பள்ளிகளில் ஆங்கிலம் சரளமாக கற்க 55 புதிய செயல்திட்ட கல்வி : ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி



ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பலர் ஆங்கிலப்பாடம் கற்பதற்கு சிரமப்படுகின்றனர்...

2 comments:

  1. உங்கள் திட்டத்தை கொணடுட்டு போய் குப்பை தொட்டில போட்டு விட்டு... அனைத்து அரசு பள்ளிகளையும் தனியாருக்கு விட்டு விடுங்க அவிங்க பாத்துக்குவாங்க.....நிங்கள் ஆனியே புடுங்க வேண்டாம் சாமி யோ..........

    ReplyDelete
  2. உங்கள் ஆங்கிலக் கல்வியால் தமிழ் மொழி அழிக்கப்படுகிறது.தமிழ்மொழி இல்லையென்றால் தமிழ் இனம் இல்லாமல் போய்விடும்.ஆங்கில மொழி கற்றுகொடுப்பதற்கு பதிலாக தமிழ்மொழி நல்ல அழகாக பேசக் கற்றுக்கொடுங்கள்.அதோடு் இயற்கையோடு இணைந்தக்கல்வியும்,மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்.இந்தக்கல்வி முறையே சரியில்லை.மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டது. மேலும் இயற்கையெல்லாம் அழிச்சிட்டு ஆங்கலம் கற்றுக்கொடுத்து என்ன மயி.....புடு..போறீங்க.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி