90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஓய்வூதியப் பிரச்னையை ஆராய ஸ்ரீதர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஓய்வூதியப் பிரச்னையை ஆராய ஸ்ரீதர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Intha news unmaiyaa
ReplyDelete