மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2019

மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி,முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன...

2 comments:

  1. இருக்குற போஸ்டிங் எல்லாமே குறைக்கிறார்கள். புதிதாக எந்த போஸ்டிங் உம் போடாமல் அப்படியே போட்டாலும் 5000 , 7000 என்று கொத்தடிமை ரேஞ்சுக்கு போஸ்டிங் போட்டு வாழ்க்கையை வீணடிக்கிறார்கள். வேலை நியமன தடை சட்டம் கொண்டுவந்து போஸ்டிங் போடாமல் செய்ததும் இவர்கள் தான். படிப்பவர்களின் எதிர்காலத்துக்கு யார் போராடுவது? எதிர்காலம்???????????? Anaivarum sinthikka vendum.

    ReplyDelete
  2. Don't waste your time for comments, try to get govt job,no one consider your comments.no one have time to give reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி