பள்ளிக்கல்வித்துறை வளாக அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2019

பள்ளிக்கல்வித்துறை வளாக அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு!


சென்னையில் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் 6 மணி நேரமாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நிறைவடைந்தது.

மேலும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் ஆராய்ச்சி கழகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தப்பட்டது.  இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணியளவில் நிறைவடைந்ததாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி