பள்ளிகளின் தரத்தையும், மாணவர்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அடுத்த கட்டமாக கல்வி கூடங்களில் கணினி மயாக்கி வரும் அவர் மற்றொரு அதிரடி நடவடிக்கையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளார்.இதுகுறித்து ஈரோடு, கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், '' ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களின் பாடத்திட்டங்கள் முடங்கி விட்டன.இதனால் அவர்கள் தேர்வு நேரங்களில் பாதிக்கப்படாமல் இருக்க, சனி ஞாயிற்றுக் கிழமைகளில் பள்ளிக்கு வந்து சிறப்பு வகுப்புகள்ளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறைப்படி ஆசிரியர்களின் வருகைப்பதிவு அனைத்து பள்ளிகளிலும் கொண்டு வரப்பட்டு வருகிறது.ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய பள்ளிகளில் சனி,ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்பட உள்ளன. மாணவர்கள் நலன் கருதி காலையும், மாலையும் கூட சிறப்பு வகுப்புக்கள் நடத்துவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம். அத்துடன் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் நடத்த நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. அது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
பள்ளிக்கல்வித்துறையில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளது '' என அவர் தெரிவித்தார்.
பள்ளிகளில் கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ரோபோ மூலம் பாடம் கற்பிக்க ஏற்பாடு.
பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர் வருகைப்பதிவு, அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்
world la ungala mincha aalu ila..semma..keep it up..naadu velangidum..yen a inthiyavea thirumpipaakuthula..
ReplyDeleteமனிதர்களை விட ரோபோக்கள்சிறப்பாக ஆட்சி நடத்தும்.
ReplyDeleteஇனி மனித MLA பணிகளை ரோபோ MLA க்கள் உருவாக்கபடும்
ReplyDeleteரோபோ.. ரோபோ னு.. எதைச் சொல்கிறார்கள்?? சிவகாமி கம்ப்யூட்டர் ஜோசியம் தான்
ReplyDeleteஅப்படியே படிக்கற பசங்களையும் ரோபோவா மாத்திடலாம். Because நிறைய ஸ்கூல் toilet வசதி இல்லை. எல்லாருமே ரோபோவா இருந்து விட்டால் இந்த ஒன்னுக்கு ரெண்டுக்கு போக வேண்டிய வேலை இல்ல. Toilet தேவைபடாது.
ReplyDeletesuper sir
DeleteAdvance advance nu poga ana adha soilithara computer teacher podadhiga
ReplyDeleteAma adhukum 7000 salary la teacherspoduga
ReplyDeleteOnnu part time teacher ah permanent panuga illa na job vitu yeduthuruga konjam konjama savadikadhiga
ReplyDeleteNeengale job i resain pannittu vanthulame.... Pudikkalana veliya vanthudunga
Deleteரோபோக்கு TET தேர்வு உண்டா?
ReplyDeleteSEMA boss
Deletehttps://www.vikatan.com/news/india/148575-kerala-govt-efforts-bring-2-lakh-students-to-govt-schools-from-private-schools.html
ReplyDeleteஅட்ரா சக்க
ReplyDeleteAyyo samy mudiyela
ReplyDeletePoruda Naya sengottaiyan thirutu payala
ReplyDeleteகல்வி அமைச்சருக்கு பதில்,ரோபோ-ஐ கல்வி அமைச்சர் ஆக்கிடலாமே!
ReplyDeleteKalviamachar ku pathil robot irukkatume
ReplyDeleteSengottaiyan on kudumbam nasamaidumda
ReplyDeleteசார் நீங்க வேற லெவல் செல்லூர் ராஜு நீங்க மிஞ்சிட்டீங்க வருங்கால சிஎம் சார்
ReplyDeleteடெட் நம்பி எல்லாமே போய்டுச்சு, உயிற தவிர ஒண்ணுமே இல்ல, அதையும் எடுத்துக்கோ, உன் பரம்பரை பிழைக்க பல லட்சம் குடும்பங்களை அழிச்ச பாவி டா நீ
ReplyDeleteRobot is machine that is not manage to student and teaching
ReplyDeleteHello
Ivanukalai ellam amma yen pesavidama vachathunu ippathan theriyuthu ulagileye mikapperiya 10th std padicha kalvi amaichar ivarathan irukkum
ReplyDeleteமேடை நாடகம் போய் தியேட்டர் வந்த கதைமாதிரி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTET problems aa clear panna thupp ille. Robos soothle kaivekrana....
ReplyDeletePrivate school illadha first state aa tamilnadu va panna plan konduvada nee great nu sollre.....
ReplyDeleteUnnoda pondati kita robo va padukkavachuda nayea ....
ReplyDeleteஇந்த பொறம்போக்குகளுக்கு பதிலாக ரோபோ போடலாம்
ReplyDeleteUnga ariva pathuthan jj Amma vaika vendia idathula vachuru thirukanga...doggies
ReplyDeleteSir its good idea sir thank u
ReplyDeleteUngallukku pathilaga☺😊😀😁😂😃😄😅😆😇😉😯😑😕😠😬😡😢😴😟😱😡😠😼😾💑👫👫💇👹👹💅👀
ReplyDeleteMla replace to robot
ReplyDelete