பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2019

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன.


பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று, நபார்டு கடனுதவி திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசுப் பள்ளிகளில் ரூ.157 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 102 பள்ளிக் கட்டிடங்கள் துவக்கி வைக்கப்பட்டன. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி