தனியார் பொறியியல் கல்லூரிகளின் முதலாண்டு மாணவர் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2019

தனியார் பொறியியல் கல்லூரிகளின் முதலாண்டு மாணவர் தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு!


100க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளின் முதலாண்டு மாணவர் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பதிவுக்கட்டணம் செலுத்தாதது, மாணவர் சான்றிதழ் சரி பார்க்காததால் அண்ணா பல்கலை., நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விவரங்களை அனுப்பும் கல்லூரிகளுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தகவல் அளித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி