மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
பாடத்திட்டம், தேர்வு திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுத விண்ணப்பித்தோருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-1 முதன்மை எழுத்துத்தேர்வு ஜூலை 2வது வாரம் நடத்தப்படும் எனவும் டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது.
https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/09050746/1024798/TNPSC-Group-1-mains-Exam-Postponed.vpf
ReplyDeletePlease clarify the above news sir. Here it is stated that, only mains is being postponed.
S brother thanks for your timely comment👆
ReplyDeleteMain exam has postponed... Preliminary will be on March 3rd only...
ReplyDeleteTnpsc clearly states that only mains is postponed to July due to new syllabus, so that candidates can have time to prepare.
ReplyDelete