24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - இதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் - CEO உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2019

24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு மற்றொரு வாய்ப்பு - இதிலும் கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் - CEO உத்தரவு.

24.03.2019 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் 28.03.2019-ல் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

கலந்துகொள்ளாமல் இருப்பின் இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மற்றும் தொடர்புடைய ஆசிரியர்களே முழு பொறுப்பேற்க நேரிடும் - தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி