உயர்கல்வி நிறுவனங்களில் சேர வசதியாக, ஆங்கில மொழியில் ஜாதி சான்றிதழ் வழங்கும்படி, வருவாய் துறைக்கு, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் உட்பட, ஒவ்வொரு மாநில மாணவர்களும், வேறு மாநிலங்கள் மற்றும்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர முற்படுகின்றனர். இதற்கு, கல்வி சான்று மட்டுமின்றி, ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவையும் அவசியம். தமிழகத்தில், இந்த சான்றிதழ்கள், பொதுவாக தமிழில் வழங்கப்படுகின்றன.
பலஉயர்கல்வி நிறுவனங்கள், ஆங்கில மொழியில் சான்றிதழ்களை கேட்கின்றன.எனவே, பிறப்பு சான்றிதழ் வழங்குவது போல, ஜாதி சான்றிதழ்களையும், ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்க வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி