அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான ஆசிரியர் வருகைப்பதிவு முறையின் அனைத்து விவரங்களையும் 06.05.2019க்குள் முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2019

அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையிலான ஆசிரியர் வருகைப்பதிவு முறையின் அனைத்து விவரங்களையும் 06.05.2019க்குள் முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் - ஆதார் எண் இணைந்த தொட்டுநர் கருவி முறையிலான வருகைப்பதிவேடு முறைமை அமல்படுத்தப்பட்டது (AEBAS - Aadhaar Enable Biometric Attendance System) -24 சார்நிலை அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துதல் சார்ந்த அறிவுரைகள் வழங்குதல்- சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி