இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19) விசாரணைக்கு வருகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2019

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (29.04.19) விசாரணைக்கு வருகிறது



கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அது தற்போது இறுதி கட்ட விசாரணையில் உள்ளது, கடந்த விசாரணையின் பொழுது  29.4.2019 அன்று அரசுதரப்பிலும் நமது தரப்பிலும் இறுதி கட்ட விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இன்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் திரு.அனிதா சுமந்து அவர்களிடம் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது வழக்கு விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி