''அண்ணா பல்கலையின், 13 உறுப்பு கல்லுாரிகளுக்கான கல்வி கட்டணம், வரும் கல்வி ஆண்டில் உயரும்,''என, அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பாஅறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரி விழாவில், அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா பங்கேற்றார். பின், அவர் அளித்த பேட்டி:அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 13 உறுப்பு கல்லுாரிகளில், கல்வி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து, பல்கலையின் சிண்டிகேட் குழுவில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.கட்டண உயர்வுக்கு, சிண்டிகேட் குழுவும் அனுமதி அளித்துள்ளது.
பல்கலைமற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளின் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதிய பிரச்னை வராமல் இருப்பதற்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களை விட, குறைந்த கட்டணமே நிர்ணயிப்போம். கட்டண உயர்வு மிக குறைவாகவே இருக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும்.இவ்வாறு, சுரப்பா கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி