10ம் வகுப்பு துணைத் தேர்வு தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2019

10ம் வகுப்பு துணைத் தேர்வு தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு.


மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு வராத, தேர்ச்சி பெறாமல் தற்போது நடக்க உள்ள துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்கலாம்  என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பித்து, அறிவியல் பாடத்தின் செய்முறைத் தேர்வுக்கு வராதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், தனித் தேர்வர்கள், நேரடியாக  துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடக்கும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதுதொடர்பான முழு விவரங்களை சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை  ஆசிரியர்களிடம் நேரில் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி