2018-21-ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2019

2018-21-ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு


2018-21-ம் ஆண்டிற்கான தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த மனு தொடர்பான அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதை அடுத்து விசாரணை ஜூன் 21-க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

2 comments:

  1. Second year Pg or bed waiting for results candidates call to me sir 9600640918

    ReplyDelete
  2. Theerpu varum mun full money katta solluranga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி