பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும். நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார்.
பள்ளிக் கல்வித்துறையின் புதிய திட்டங்கள் ஜூலை 2-ல் பேரவையில் அறிவிக்கப்படும். நிதி நெருக்கடியிலும் கொண்டுவரும் திட்டங்களுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், 2017-18இல் முடித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 3 மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார்.
அமுதசுரபி பயிற்சி மையம்
ReplyDeletePG TRB தமிழ்
கிருஷ்ணகிரி
NEW BATCH IS GOING ON...
Contact :9842138570, 9344035171
இதுவும் கடந்து போகும்
ReplyDeleteநிதி நெருக்கடி கல்வி அமைச்சர் மற்றும் கல்வி துறைக்கு மட்டும் தான் போலும் அரசாங்கத்தின் மற்ற துறைக்கு எல்லாம் நிதி நெருக்கடி இல்லையா ?
ReplyDeleteஇந்த திட்டத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும். அத சொல்ல மறந்துட்டீங்க சார்.
ReplyDeleteAppo teachersku support ah plans irukathu. Especially teachrrsnu podrengalae, idulla CEO DEO Voda part illaya
ReplyDelete