தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை பின்பற்றப்படும் நிலையில், மீண்டும் இந்தி திணிப்பு முயற்சி நடைபெறுவதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பின்பற்றப்படும் இரு மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை என்றும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் மும்மொழி பரிந்துரையை தமிழக அரசு ஏற்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அந்த இரண்டு மொழிகளில் தமிழ் இருக்குமா??? என்பது தான் கேள்வியே...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் இந்தி கற்பது தவறில்லையாம். ஆனால் தமிழ் பள்ளியில் மட்டும் இந்தி வரக்கூடாதாம்..!!!
ReplyDeleteமிஸ்டர் மாங்கொட்டை மண்டையா செங்கோட்டையன் இந்த ஆண்டு 7000 பணி நியமனம் உண்டா .நியமனத் தேர்வு உண்டி
ReplyDelete7000 paniyidam viraivil nirappapadum. Viraivil enbathai yebothu varum enal valvil?
ReplyDeletePls avoid unnecessary words anyway he is our education ministery
ReplyDeleteஅரசு பள்ளிகளில் இருப்பதை படிக்கவே திணறுகிறது மாணவர்கள் கூட்டம்.....
ReplyDeleteபல ஆசிரியர்களுக்கு பாடங்கள் ஒழுங்காக எடுக்க தெரியவில்லை....
இதில் புரியாத மொழி இருந்தால்......
கஷ்டம்....ரொம்ப கஷ்டம்....
appo tamil pesatha statela tamilai compulsory subjectah kondu vara central govt action edukalame? athai yen kalvi kollai kolkaila sollala.
ReplyDelete