இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 25, 2019

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கு இன்று (25.07.2019) விசாரணை


இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு தற்போது இன்று  மீண்டும் விசாரணைக்கு வருகிறது ,அடுத்த முறை இறுதி விசாரணை பட்டியலில் வரும் என்பதால் அரசு ஒரு சில நாட்கள் கால அவகாசம் கேட்கும் என தெரிகிறது, இன்று  25.07.2019 வழக்கு விசாரணை குறித்த முழு விவரம் மாலை தெரியவரும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி