நேற்று 25.07.2019 அன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு இரண்டாவது பட்டியலில் 62 ஆவது இடத்தில் இடம் பெற்று இருந்தது இன்று நண்பகல் 1.30 வரை மட்டுமே நீதிமன்றம் விசாரணை நடைபெற்றது அதில் இரண்டாவது பட்டியலில் 16 வது வழக்கு மட்டுமே எட்டப்பட்டிருந்தது ஆகவே நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் நமது வழக்கின் அவசரம் கருதி Mension செய்தார்அப்பொழுது நீதியரசர் அவர்கள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதுஇதுதானா...?? என்று வினாவிவரும் செவ்வாய்க்கிழமை 30.07.2019 அன்று விசாரணைக்கு எடுப்பதாக கூறி உள்ளார் அந்த நாளில் விசாரணைக்கு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது._தகவல் பகிர்வு_மாநில தலைமை2009&TET போராட்டக்குழு
நேற்று 25.07.2019 அன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு இரண்டாவது பட்டியலில் 62 ஆவது இடத்தில் இடம் பெற்று இருந்தது இன்று நண்பகல் 1.30 வரை மட்டுமே நீதிமன்றம் விசாரணை நடைபெற்றது அதில் இரண்டாவது பட்டியலில் 16 வது வழக்கு மட்டுமே எட்டப்பட்டிருந்தது ஆகவே நமது மூத்த வழக்கறிஞர் அவர்கள் நமது வழக்கின் அவசரம் கருதி Mension செய்தார்அப்பொழுது நீதியரசர் அவர்கள் 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதுஇதுதானா...?? என்று வினாவிவரும் செவ்வாய்க்கிழமை 30.07.2019 அன்று விசாரணைக்கு எடுப்பதாக கூறி உள்ளார் அந்த நாளில் விசாரணைக்கு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது._தகவல் பகிர்வு_மாநில தலைமை2009&TET போராட்டக்குழு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி