DSE : ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் கலந்தாய்வில் அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2019

DSE : ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் கலந்தாய்வில் அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


பொது மாறுதல் கலந்தாய்வு- தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு - W.P.No:18146/2019 - மற்றும் பல வழக்குகள்- தொடர்ந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி/மேல்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களை மூன்று ஆண்டு பணிக்காலத்தை வலியுறுத்தாமல் 08.07.2019, 09.07.2019 மற்றும் 10.07.2019 நாட்கள் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி