ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்!!
கடந்த கல்வியாண்டில் சமகர சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இணைந்து நடத்திய *Zero Investment Innovations for Education Initiatives* (ZIIEI) அரை நாள் பயிற்சியில் நீங்கள் சமர்ப்பித்த உங்கள் கற்பித்தல் முறைகள் சிறந்த புத்தாக்கங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் அனைவருக்கும் வருகிற ஜூலை 10ஆம் தேதி,சென்னையில், *மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன்* அவர்களின் கைகளால் விருது வழங்கி கௌரவிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்த நிகழ்வுக்கான அனுமதி கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டியின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி