ஒரே பள்ளியில் செயல்படும் LKG, UKG ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தியும் அப்பள்ளிக்கு திரும்ப அழைப்பதில் பல்வேறு குழப்பம் ஆனது நிலவுகிறது.
அப்பள்ளியிலேயே பணிபுரிந்து கீழ் இறக்கப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தும் பட்சத்தில் அவர்கள் அதே பள்ளிக்கு திரும்பலாம் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர் ஆனால் தற்போது அவர்களுக்கு அந்த வாய்ப்பு சில மாவட்டகளில் ஏற்க்கப்பட்டதாகவும் பல்வேறு மாவட்டங்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தகவல் இதனால் மாணவர்கள் எண்ணிக்கை உயர்த்தியும் தன்னுடைய இடத்தில் வேறு ஆசிரியர் நியமிப்பதால் இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி, மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி