பள்ளிக் கல்வி - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துவது தொடர்பாக இயக்குநர் அறிவுரைகள் மற்றும் செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2019

பள்ளிக் கல்வி - நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை அமல்படுத்துவது தொடர்பாக இயக்குநர் அறிவுரைகள் மற்றும் செயல்முறைகள்.


மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடர்ந்து அடுத்தகட்டமாக தொடக்கக் கல்வி இயக்குநரின் கட்டுபாட்டிலுள்ள நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கும் ஆதாருடன்  இணைந்த தொட்டுணர் கருவி ( AEBAS) முறையிலான வருகைப் பதிவேடு முறைமை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது தொடர்பான அறிவுரைகள் வழங்கி இயக்குநர் உத்தரவு.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி