ஒரே வளாக பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆய்வு செய்யலாம் - தொடக்கக் கல்வி இயக்குநர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2019

ஒரே வளாக பள்ளிகளை உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர் ஆய்வு செய்யலாம் - தொடக்கக் கல்வி இயக்குநர்

ஒரே வளாகத்தில் தொடக்க / நடுநிலை பள்ளிகளுடன்  உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள் இருந்தால் அந்த உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களே கற்றல் திறன் மேம்பட அப்பள்ளிகளை ஆய்வு செய்யலாம் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் அதிகாரம் வழங்கி உத்தரவு.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி