பள்ளிக்கல்வித்துறை தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால்.போட்டித் தேர்வு மற்றும் பணி நியமனங்களில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால், வழக்குககள் அனைத்தையும் எவ்வாறு விரைந்து முடிப்பது பற்றி நாளை மதுரையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதன் வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிய வாய்ப்புள்ளது.
பள்ளிக்கல்வித்துறை தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதால்.போட்டித் தேர்வு மற்றும் பணி நியமனங்களில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்படுவதால், வழக்குககள் அனைத்தையும் எவ்வாறு விரைந்து முடிப்பது பற்றி நாளை மதுரையில் பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதன் வழக்குகள் அனைத்தும் விரைவில் முடிய வாய்ப்புள்ளது.
கலிகாலம் நெருங்கிவிட்டது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
ReplyDeleteஉயர்நீதிமன்றத்தில் கூறப்படுகின்ற அனைத்து தீர்ப்புகளையும்
ReplyDeleteமேல் முறையீடு செய்ய விரும்புவதால் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
Vaipukkal leess...ithuku karanam neenga thanda
ReplyDelete௭ந்த மையத்தில் தவறு நடந்ததோ அந்த மைய Result மட்டும் நிறுத்தி வையுங்கள் யாரோ செய்யும் தவறுகளுக்கு யாரோ பாதிக்க பட வேண்டுமா,அரசு பணம் தான் வீண்,தவறு நடந்த மையத்தை மற்றும் கண்காணிப்பாளர் அனைவருக்கும் கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்,திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதனால் Result கட்டாயம் வெளியிட வேண்டும்
ReplyDelete