CPS - அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 10% லிருந்து 14% ஆக உயர்த்த அரசு முடிவு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2019

CPS - அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 10% லிருந்து 14% ஆக உயர்த்த அரசு முடிவு?


CPS NEWS:
21.08.2019

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 01.04. 2019 முதல் 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி