சங்கங்கள் சார்பாக 06.09.2019 முதல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கை செய்துள்ளதாக பத்திரிகை மற்றும் செய்திகள் மூலம் அறியவருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கடும் மழையின் காரணமாக பல நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், கல்வித்தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அறிவுரைகளை பின்பற்றாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு பெறும் ஆசிரியர் மீது 17(B) நடவடிக்கை எடுக்கப்படும்.
- முதன்மைக் கல்வி அலுவலர்
நீலகிரி
நண்பர்களே, சங்கத்துகாரன் வந்து கூப்பிட்டால் போகாதீர்கள்.. போன போராட்டத்தில் 17B வாங்கிய சங்கத்துகாரனெல்லாம் மண்டப சுவர் ஏறி குதித்து ஓடியவன், ஆள் வைத்து கையெழுத்து போட்டவன். ஆனால், அரசு சரியாக தூண்டில் போட்டு தூக்கி விட்டது.அவனை காப்பாத்தவே ஆள் இல்லை..
ReplyDelete