ஜாக்டோ ஜியோ வை இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2019

ஜாக்டோ ஜியோ வை இன்று தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு.


பேச்சுவார்த்தையில் மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அவர்களும் பணியாளர் சீர்திருத்த துறை அமைச்சர் மாண்புமிகு ஜெயக்குமார், அவர்கள் வருவாய் துறை அமைச்சர் மாண்புமிகு உதயகுமார் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்_*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி